Saturday, February 21, 2009

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- இறுதிப்பகுதி

முடிவுரை



முதலாளித்துவ சித்தாந்தத்தை உலகமக்கள் அனைவரும் தழுவுவதற்குஅமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உலகளாவிய அளவில் மேற்கொள்ளும்திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமும் பிரச்சாரத்தின் மூலமும் அழைப்பு விடுக்கும்,பிரதான கோஷங்கள் இவைகள்தான், இந்த சித்தாந்தத்தின் கொள்கைகள் மற்றும்அதிலிருந்து பிறந்த ஆட்சிமுறை இவைகளின் ஊழல் முகங்களை நாம் தெளிவாகவிளங்கியிருக்கிறோம், அதன் ஜனநாயகம். பன்மைவாதம். மனித உரிமை. தாராளவர்த்தக கொள்கை ஆகியவைகளின் அறிவு ரீதியான அடிப்படைகுறைபாடுகளையும் அது இஸ்லாத்திற்கு அடிப்படையில் அனைத்து துறைகளிலும்முரண்படுகிறது என்பதையும் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம், ஆகவே முஸ்லிம்இவைகளை ஏற்பதை அதினின்றும் யாதொன்றையும் பின்பற்றுவதையும் ஒருகனம் நினைத்துப் பார்ப்பதற்குக்கூட அனுமதியில்லை என்பதை இங்கு தெளிவாகநிறுவியுள்ளோம்.




அமெரிக்காவின் இந்த திட்டமிட்ட நடவடிக்கை முஸ்லிம்களை முதலாகவும்முற்றாகவும் குறி வைத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை, ஏனெனில்இஸ்லாமிய சமூகம் மட்டும்தான் முதலாளித்துவ கோட்பாட்டை எதிர்க்கவும்நேருக்குநேர் நின்று மோதவும் தகுதியான ஒரு சித்தாந்தத்தையும் கையில்வைத்திருக்கின்றது, இஸ்லாம் எனும் இந்த சித்தாந்தம் உலகில் அமுல்படுத்தப்படும்போது. உலக மக்களிடம் இதன் செய்தி சென்றடையும் போது முஸ்லிம் சமூகம்எத்தகைய ஆற்றலை பெறும் என்பதை கடந்த கால வரலாறுகளின் ஆதாரத்தின்வாயிலாக இந்த குöப்பார்கள் நன்கு அறிவார்கள், இதற்கு மிகத் தெளிவானஆதாரம் என்னவென்றால் முதலாளித்துவ சித்தாந்தத்தை உலகம் முழுவதிலும்பிரச்சாரம் செய்யவும் நிலைநிறுத்தவும் அமெரிக்கா பல திட்டமிட்டநடவடிக்கைகளை எடுத்து வருவதோடு கூடவே இஸ்லாத்தை திரித்துக்கூறிபிரச்சாரம் செய்வதற்கும். முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கும்பல திட்டங்களை துவங்கியிருக்கிறது, மேலும் தங்களுடைய முஸ்லிம் நாடுகளின்ஊழல் ஆட்சியாளர்களைக் கொண்டு இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபடும்முஸ்லிம் மீது அடக்குமுறைகளையும் அட்டூழியங்களையும். கொடுமைகளையும்ஏவி விட்டிருக்கிறது, இஸ்லாத்தின் கொள்கைகள் இழித்தும் பழித்தும் கூறுவதற்கும்அதன் விதிமுறைகளை திரித்தும் இட்டுக் கூட்டியும் விளக்குவதற்கும் தங்களுடையகங்காணிகளான இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் அவர்களின்பரிவாரங்களையும். தோழர்களையும் பயன்படுத்துகிறது.




தங்கள் கடந்தகால வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள் அனுபவித்தசொல்லொன்னா துயரங்களையும் ஆபத்துக்களையும் மீறியதாக இன்றுமுஸ்லிம்கள் சந்தித்துள்ள ஆபத்து இருக்கிறது, சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்களின்ஒரு பகுதிநிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக நடத்தப்பட்டது, குöப்பார்களின்சதித்திட்டங்களிருந்து முஸ்லிம்களை காப்பதற்கும். அவர்களைஒற்றுமைபடுத்துவதற்கும். எதிரிகளால் அவர்கள் ஒற்றுமைக்கு குந்தகம்வந்துவிடாமல் அவர்களுக்கு நல் உபதேசம் செய்யவும் அவர்கள் வளங்களும்உடமைகளும் குöப்பார்களால் கொள்ளையிடப்படாமல் தடுப்பதற்கும். அவர்களைதுண்டுதுண்டுகளாக பிரித்து பலஹீனப்படுத்தி குöப்ர் கொள்கைகளையும்ஆட்சிமுறைகளையும் அவர்கள் மீது குöப்பார்கள் திணித்து விடாமல் பார்த்துக்கொள்வதற்கும் பாதுகாப்பு அரணாக இருந்த கிலாöபத் என்னும் இஸ்லாமிய அரசு கி.பி 1924ல் எதிரிகளால் வீழ்த்தப்பட்டது.




எனினும் சிலுவை யுத்தங்களை தொடுத்தவர்களும். கிலாöபத்தைஅழித்தவர்களும் முஸ்லிம்களை அவர்கள் அகீதாவிலிருந்து திருப்புவதை நோக்கமாக கொள்ளவில்லை, ஆகவே சிலுவை யுத்தங்களைதொடுத்தவர்கள் இஸ்லாமிய ராஜ்ய எல்லைக்குள் புகுந்ததும். முஸ்லிம்கள் தங்கள்அகீதாவில் உறுதி உடையவர்களாக ஒன்று திரண்டு போராடி முடிவாக எதிரிகளைவிரட்டியடித் தார்கள், மேலும் கிலாöபத்தை வீழ்த்தப்பட்ட சொற்ப காலத்திலேயேமுஸ்−ம்கள் ஒன்றுபட்டு தங்கள் அகீதாவிற்கு திரும்பி விட்டார்கள், பிறகு ஜீவரத்தம் முஸ்லிம் உம்மாவில் பாய்ந்து ஓட ஆரம்பித்தது, அவர்கள் கிலா öபத்தைமறுபடியும் கட்டமைக்கவும் இஸ்லாத்தின் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச்செல்லவும் தங்கள் பணியினை துவங்கி விட்டிருந்தார்கள்.





ஆனால் இப்போதுள்ள அமெரிக்காவின் திட்டங்கள் முஸ்லிம்கள் தங்கள்இஸ்லாமிய கொள்கைகளை விட்டுவிட்டு மதசார்பின்மை கொள்கையை தழுவுவதன் மூலம் இஸ்லாத்தையே அழிப்பதை நோக்கமாககொண்டுள்ளன, இந்த கொள்கை மனித வாழ்வியல் விவகாரங்களி−ருந்துமார்க்கத்தை பிரித்துவிட அழைப்பு விடுக்கிறது, மேலும் முஸ்−ம்கள்முதலாளித்துவ கோட்பாட்டை தங்கள் புதிய மார்க்கமாக எடுத்துக் கொண்டுவாழ்வதற்கும் அதன் அடிப்படையில் சிந்திப்பதற்கும் அந்த ஆட்சிமுறையின் கீழ்வாழ்வதற்கும் இதன்மூலம் இஸ்லாமிய நெறிகளை தங்கள் வாழ்விலிருந்து முற்றாகநீக்கிவிடுவதற்கும் பிறகு முஸ்லிம் சமூகத்தில் வணக்கஸ்தலங்களில் செய்யப்படும்சில சம்பிரதாய சடங்குகள் தவிர வேறொன்றும் மிஞ்சாமல் ஆகி விடுவதற்கும்குöப்பார்களின் திட்டமிட்ட சூழ்ச்சி முஸ்−ம் சமூகத்தை சுற்றி வளைத்துள்ளது.





அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இஸ்லாமிய சமூகத்தில் புகுத்திலுள்ளமுதலாளித்துவ சித்தாந்தம் மற்றும் அதன் ஆட்சிமுறை மற்றும் அது அழைப்புவிடுக்கும் பல்வேறு குöப்ர் கொள்கைகள் ஆகியவற்றின் உண்மையான நோக்கம்மேலே விவரித்துள்ள இஸ்லாத்தின் வீழ்த்தும் திட்டங்களின் பல்வேறுநிலைகள்தான்.


அருமை இஸ்லாமிய சகோதரர்களே!


õஇந்த பயங்கர நோக்கத்தின் வெளிச்சத்தில் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும்,குöப்பார்களும் அவர்களது அடிவருடிகளும் மேற்கொள்ளும் சதித்திட்டத்தின்பின்னணியிலுள்ள உண்மையான நோக்கத்தின் நீங்கள் உணர வேண்டும், இன்றுநீங்கள் உங்கள் மார்க்கத்தை காத்துக் கொள்வதற்கும். உங்கள் அகீதாவை மீட்டுக்கொள்வதற்கும். ஒரே சமூகமான நீங்கள் உங்களையே காத்துக் கொள்வதற்கும்அழைப்பு விடுக்கப்படுகிறது, ஏனெனில் மக்களிடம் அதன் கோட்பாடு இருக்கும்வரை அந்த சமூகம் வாழ்கிறது, அதன் கோட்பாடுகள் மறையும் போது அந்தசமூகமும் மறைந்து விடுகிறது.




இந்த வேளையில் நீங்கள் சத்தியத்தை அசத்தியத்திலிருந்து பிரித்து தெளிவாகஅறிந்து கொள்ள வேண்டும், வாழ்விற்கும் மரணத்துக்கும் உள்ள வேறுபாட்டைஉணர்ந்து கொள்ள வேண்டும், ஒருபுறம் அசத்தியத்தின் உருவாக அமெரிக்காவும்மேற் கத்திய குöப்பார்களின் அதனுடைய ஆதரவாளர்களான முஸ்லிம்ஆட்சியாளர்களும் அவர்களின் பரிவாரங்களும் அவர்கள் திட்டங்களுக்கு உதவிசெய்யும் அரசியல்வாதிகளும் சிந்தனைவாதிகளும். பொருளாதார நிபுணர்களும்.செய்தி ஊடகங்களின் பிதாமகர்களும். முதலாளித்துவ கலாச்சாரத்தினால்கவர்ச்சியூட்டபட்டவர்களும். அதன் வாழ்வு முறையை பின்பற்றி நெறிதவறியவர்களும். மதசார்பின்மை. ஜனநாயகம். பன்மை வாதம். மனித உரிமை.தாராள வர்த்தக கொள்கை ஆகிய கோஷங்களால் வசீகரிக்கப்பட்டவர்களும். சந்தர்ப்பவாதிகளும். நயவஞ்சகர்களும். உலக ஆதாயவாதிகளும் நிற்கிறார்கள்,மறுபுறம் சத்தியத்தின் ஒளி உருவாக இஸ்லாமிய சத்திய நெறியின் விழித்தெழுந்தஅதன் தவப்புதல்வர்களாக. இஸ்லாத்தையே உயிர்மூச்சாக கொண்டவர்களாக.அதனை விசுவாசித்துள்ள கோடானுகோடி முஸ்லிம்களின் ஒப்பற்ற தளபதியாக.சொர்க்கத்திற்கு பகரமாக தங்கள் இன்னுயிர்களை இறைவனிடம் விற்றவர்களாகஅச்சமின்றி கம்பீரமாக நின்றிருக்கும் அல்லாஹ்(சுபு)வின் பரிசுத்த அடியார்கள்.


முஸ்லிம்களே!


உங்கள் விதி இந்த யுத்தத்தில் முடிவு செய்யப்படும், இந்தயுத்தத்தின் முடிவில் ஒன்று இம்மையிலும் மறுமையிலும் கண்ணியம் அல்லதுஷஹாதத் என்னும் வீரமரணம் அல்லது இம்மையிலும் மறுமையிலும் இழிவு(அல்லாஹ்(சுபு) காப்பாற்றுவானாக) இந்த இரண்டு தீர்வுகள்தான் முஸ்லிம்களுக்குகாத்திருக்கின்றன.




அல்லாஹ்(சுபு)வையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களையும் அவர்கள்கொண்டு வந்த மார்க்கத்தையும் விசுவாசிப்பவர்கள் சத்தியத்தின் பக்கம்அணிவகுத்து நிற்பதற்கு கடமைப்பட்டுள்ளார்கள், இதைத்தவிர அவர்களுக்குவேறுவழி கிடையாது, ஏனெனில் சத்தியத்தை காக்கும் யுத்தத்தில் நடுநிலை என்பதுகிடையவே கிடையாது, மேய்ப்பர் இல்லாத மந்தைகள் போல நீங்கள் இருக்கிறீர்கள்,மரணபயம் உங்களை அச்சுறுத்துகிறது என்பதில் ஐயம் இல்லை, உங்களைபாதுகாப்பதற்கும் துர்பாக்கியத்தி−ருந்து உங்களை மீட்பதற்கும்அல்லாஹ்(சுபு)வுடைய அரசான கிலாöபத் இல்லை, ஆம்õ மந்தையை காக்கும்மேய்ப்பராக உங்களை பாதுகாக்கும் கலீöபா ஒருவரை இஸ்லாம் உங்களுக்காகஆக்கியிருக்கிறது, அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் படியும் அவனுடைய தூதர்(ஸல்)சுன்னாவான அவரது வழிமுறையின் படியும் நீங்கள் ஆட்சி செய்யப்படுவதற்காகஅவரிடம் கைலாகு (பையாத்) கொடுக்க நீங்கள் கனிசமான காலத்தைகழித்துவிட்டீர்கள், இது அல்லாஹ்(சுபு)வுக்கு கூறினார்கள், எவர் தனது கழுத்தில்பையாத் இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் அறியாமை கால(ஜாஹிலியத்) மரணத்தை அடைந்தவர் ஆவார், தீமைகளுக்கும். தீயவைகளுக்கும்எதிராக போராட கலீöபாதான் உங்களை மறுபடியும் ஒற்றுமைப்படுத்தக் கூடியவர்,அல்லாஹ்(சுபு) உங்களுக்கு வடிவமைத்துக் கொடுத்த தனித்தன்மையை அவர்மீட்டுக் கொடுப்பார், மனித சமூகம் கண்ட மிகச் சிறந்த சமுதாயமாக நீங்கள்இருப்பீர்கள்.




உண்மையில் நீங்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு மெய்யான விசுவாசத்துடன் உங்கள்நோக்கங்களில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பீர்களானால். நீங்கள் வாழும்இந்த துயரமான பாவமான பாவமான வாழ்விலிருந்து உங்களை நீங்களே மீட்டுக்கொள்ளும் திறன் உங்களுக்கு வந்துவிடும், உங்களை வழிகேட்டுக்கு அழைக்கும்குöப்பார்களும் அவர்களுடைய சகாக்களும் இதை நன்கு அறிவார்கள், இதன்பொருட்டே குöப்பார்களின் நேசகர்களான உங்களது ஆட்சியாளர்கள் சத்தியத்தைநீங்கள் முழங்கி டாமல் குöப்பார்களின் குöப்ருக்கு நீங்கள் அடிபணிந்து போகும்வண்ணம் உங்களைச் சுற்றி அச்சம். அச்சுறுத்தல். கொடுங்கோன்மை. அநீதி ஆகியசூழ்நிலைகளை உருவாக்குகிறார்கள்.


ஆனால் அல்லாஹ்(சுபு) உங்களை அவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் என்றுகட்டளை இடுகிறான்,


நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால் அவர்களுக்கு அஞ்சக்கூடாது.எனக்கே அஞ்ச வேண்டும். (குர்ஆன் 3:175)



நீங்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு மட்டுமே அஞ்சினீர்களானால் அவன் வாக்களித்தவெற்றியை உங்களுக்கு நல்குவான்,


அல்லாஹ்(சுபு)வின் காரியத்தில் நீங்கள் உறுதுணையாக இருந்தால் அவன்உங்களுக்கு உதவி செய்வான். இன்னும் உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவான்.(குர்ஆன் 47:7)


அல்லாஹ்(சுபு) ஒருபோதும் தனது வாக்குறுதியை முறிக்க மாட்டான், ஆகவேமுதலாளித்துவ சித்தாந்தத்தையும். அதன் ஆட்சிமுறையையும் அதன்கோஷங்களையும். அதன் கொள்கைகளையும். அதன் மீது கட்டமைக்கப்பட்டஅனைத்து விஷயங்களையும் முற்றாக நிராகரிப்பதைத் தவிர வேறொன்றும்இப்போது உங்கள் முன் இல்லை, அதனை நிலைக்க வைப்பதற்கு முயற்சிக்கும்அனைவரையும் நீங்கள் முழு பலம் கொண்டு எதிர்க்க வேண்டும், நீங்கள்உண்மையாக அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்படிகிறவர்களாக இருந்தால். அவனுடையதூதர்(ஸல்) வழிமுறையை உண்மையாக பின்பற்றுகிறவர்களாக இருந்தால்.அவனுடைய தீனை காக்கும் பொருட்டு உண்மையாகவும். உறுதியாகவும்.விழிப்போடும் கடும்பணி மேற்கொண்டு கிலாöபத் என்னும் இஸ்லாமிய அரசைநிறுவ வேண்டும், அதுதான் குöப்ரிலிருந்தும். பிரிவினையிலிருந்தும். தீங்கிலிருந்தும்.தீயவைகளிலிருந்தும் உங்களை காக்கும் கேடயமாகும்.


முஸ்லிம்களே!


அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு கீழ்படிய உங்களை நாங்கள்அழைக்கின்றோம். பதிலளியுங்கள்!


விசுவாசிகளே! உங்களுக்கு வாழ்வளிப்பதை (சத்தியத்தை) நோக்கி நீங்கள்அழைக்கப்பட்டால், அல்லாஹ்(சுபு)வுக்கும் அவனுடைய தூதருக்கும்(ஸல்)நீங்கள் பதிலளியுங்கள். (குர்ஆன் 8:24)

No comments:

Post a Comment