Friday, February 20, 2009

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 05

தாராள வர்த்தக கொள்கை (Free Market Policies)




உலகளாவிய அளவில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் முஸ்−ம்களுக்குமற்றுமுள்ள உலக நாடுகளும் வாழ்வியல் நடைமுறையில் பின்பற்ற வேண்டும்என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கோரும் முதலாளித்துவகோட்பாட்டின் நான்காவது கோஷம் தாராள வர்த்தக கொள்கை என்பதாகும்,இந்த பிரச்சாரத்தில் கூறப்படும் தாராள வர்த்தக கொள்கை என்பதுமுதலாளித்துவ கோட்பாட்டிலிருந்து பிறந்தது ஆகும்.
மேலும் இது அமெரிக்காவின்நலனை பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கொள்கையாகும், இந்த கொள்கைசொத்துரிமையில் சுதந்திரத்தை சர்வதேச அளவில் நடைமுறைப் படுத்துவதைவலியுறுத்துகிறது, அதாவது சர்வதேச நாடுகளின் வர்த்தக உறவுகளில் சொத்துரிமைசுதந்திரத்தை அமல்படுத்துவது என்று பொருள்,தாராள வர்த்தக கொள்கைக்கு விளக்கம் என்னவென்றால் குறிப்பாகவர்த்தகத்திலும் பொதுவாக பொருளாதாரத்திலும் அரசின் குறுக்கீடு தளர்வதுஅல்லது முற்றிலும் இல்லாது போவது என்பதாகும்.
இந்த விளக்கத்தின்அடிப்படையில் உலக நாடுகளின் வர்த்தகத்துறை மற்றும் சுங்கத்துறைஆகியவைகள் நடைமுறைப்படுத்திவரும் அனைத்து வகையான கட்டுப்பாடுகளும்அவை உலக வர்த்தகத்திற்கு (Globalization) தடையாக இருப்பதால் அவற்றைநீக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது, தாராள வர்த்தக கொள்கைஎன்ற பெயரில் அமெரிக்கா திணிக்கும் மற்றொரு விதிமுறை ப்ரடக்ஸனிஸம்(Protectanism) என்பதாகும், இதன்படி உள்நாட்டில் உற்பத்தியாகும் சிலபொருட்களை சர்வதேச போட்டியிலிருந்து பாதுகாக்க அத்தகைய பொருட்களின்இறக்குமதியில் சில கட்டுப்பாடுகளை விதித்தல். இன்னும் சில பொருட்கள் மீதுஅதிகமான சுங்கவரி விதித்தல். சில உள்நாட்டுப் பொருட்களுக்கு அரசு மான்யம்அளித்தல். வர்த்தக பரிவர்த்தனையின் அளவை ஒரு கட்டுக்குள் வைத்தல் இன்னும்சில மறைமுகமான வர்த்தக பாதுகாப்பு விதிமுறைகளை விதித்தல் ஆகியநடவடிக்கைகள் அடங்கும், இந்த தாராள வர்த்தக கொள்கையை மற்ற நாடுகளின்மீது அமெரிக்கா விதிக்கும் நோக்கம் என்னவென்றால் உலகை ஒரு தாராள வர்த்தகசந்தையாக மாற்றுவதன் மூலம் மற்ற நாடுகளில் வர்த்தக சந்தை உருவாக்குவது, இதன் விளைவாக அன்னிய முதலீடுகள் ஒவ்வொரு நாட்டிலும் அதிகரித்துஒவ்வொரு நாடும் அதனதன் பொருளாதாரத்தை தாங்களே நிர்வகித்துவரும்மேலாண்மை திறனை கைவிட்டுவிடும் நிலைக்கு தள்ளப்படும், இதன் உள் அர்த்தம்என்னவெனில் இத்தகைய நாடுகளிலுள்ள பொதுத்துறை அரசு நிறுவனங்கள்அங்குள்ள தனியார் நிறுவனங்களுக்கு பெரிய தடைக்கல்லாகவும் அதன் வளர்ச்சிக்குமுட்டுக்கட்டையாகவும் இருப்பதால் அத்தகைய பொதுத்துறை அரசுநிறுவனங்களை தனியார் மயமாக்க ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதாகும்,இந்த குறிக்கோளை அடைவதற்கு அமெரிக்கா மற்ற பெரிய முதலாளித்துவநாடுகளோடு இணைந்து பல சர்வதேச ஒப்பந் தங்களையும் பொருளாதாரகூட்டனிகளையும் ஏற்படுத்துவதில் கடுமையாக முயன்று வருகிறது, கனடா.அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்குள் ஏற்பட்ட வட அமெரிக்காதாராள வர்த்தக உடன்படிக்கை(North American Free Trade Agreement -NAFTA) ஐரோப்பிய பொது வர்த்தக சந்தை
(The Europeon Common Market) மற்றும் NAFTA நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா. நியூஜிலாந்து. ஜப்பான்.இந்தோனேஸியா மற்றும் ஆசியாவின் புலிகள் என்றழைக்கப்படும் நாடுகள் ஆகியவர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பசுபிக் நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள APEC என்ற ஒப்பந்தம் ஆகியவைகள் இந்த பொருளாதார கூட்டணிக்கு சிலஉதாரணங்களாகும், இந்த முதலாளித்துவ நாடுகள் G7 (Group of seven)என்றழைக்கப்படும் செல்வந்த நாடுகளின் கூட்டணியை பொருளாதாரம். நிதி மற்றும்வர்த்தகம் ஆகிய துறைகளில் பல முக்கிய சர்வதேச முடிவுகள் எடுக்கவும். அதைநடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது, இந்தமுடிவுகள் - குறிப்பாக வர்த்தக துறையில் எடுக்கும் முடிவுகள் - விரைவில் சர்வதேசவிதிமுறைகளாக கொள்ளப்படும்.
GATT ஒப்பந்தம் (The General Agreement for Tariff and Trade) கி,பி,1995வரை சர்வதேச வர்த்தகத்தின் முகவரியாக இருந்தது, அனேகமாக எல்லாஉலக நாடுகளும் அவைகள் ஒப்பந்த நாடுகளானாலும் அல்லது ஒப்பந்தத்தில்இல்லாத நாடுகளானாலும் GATT ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டே வந்தன.
ஏனென்றால் இந்த ஒப்பந்தம் பல நாடுகளின் வர்த்தக உறவுகளைஒழுங்குபடுத்துவதாக இருந்தது,அந்த நாடுகளில் தங்கள் உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் வர்த்தககொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த தலையீட்டையும் இந்தஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க செய்ய முடியவில்லை, இக்காரணத்தினால் தமதுகுறிக்கோளை அடைவதற்கு இந்த ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என்றுஅமெரிக்கா கண்டது, ஆகவே உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) என்ற அமைப்பை மாற்று ஒப்பந்தமாக அமெரிக்கா ஏற்படுத்தியது,கி,பி,1995ல் உலகின் பெரும் வர்த்தக நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொரக்கோவில்இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதை அறிவித்தன, தனது குறிக்கோளைஅடைவதற்காக பலநாடுகளில் நெருக்கடியை ஏற்படுத்தி நிர்பந்திப்பதின் மூலம் உலகநாடுகள் இந்த புதிய அமைப்பில் சேர்ந்து கொள்ள ஒப்பந்தத்தில்கையொப்பமிடக்கூடும், இந்த புதிய ஒப்பந்தத்தின் தனித்தன்மை என்னவென்றால்.வல்லரசுகள் உலக நாடுகளின் மீது சுமத்தியிருக்கும் ஆட்சிமுறையின் வாயிலாகஅமெரிக்காவின் தலைமையிலிருக்கும் செல்வந்த நாடுகள் மற்ற நாடுகளின்பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் எளிதில் குறுக்கீடு செய்து ஆதிக்கம்செலுத்த இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது அல்லது அனுமதிக்கிறது என்பதுதான்.
அமெரிக்காவும் மற்ற முன்னணி முதலாளித்துவ நாடுகளும் தங்கள் தரம்வாய்ந்த உற்பத்தி பொருட்களுக்கு உலகம் முழுவதிலும் சந்தைகளை உருவாக்கவும் அன்னிய முதலீடுகளை உருவாக்கவும் தான் வர்த்தக சந்தை கொள்கைகளைசர்வதேச விதிமுறையாக்கியது என்பதில் ரகசியம் ஒன்றும் இல்லை, வளரும்நாடுகளை செல்வந்த நாடுகள் பொருளாதார வர்த்தக துறைகளில் தங்கள் பிடிக்குள்வைத்திருக்கவும் செல்வந்த நாடுகளின் உற்பத்தி பொருட்களுக்கு நுகர்வோராகமட்டும் இருக்கும் நிலையில். அவைகளின் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் பணிந்துகிடப்பதிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளும் பொருட்டு தங்கள் நாடுகளின்பொருளாதாரத்திற்கு ஒரு உறுதியான அடித்தளம் அமைக்க அவைகள் முயன்றால்அதனை தடுத்து நிறுத்தவும் இந்த புதிய வர்த்தக அமைப்பின் கொள்கைகள்அமெரிக்காவிற்கு கருவியாக இருக்கின்றன, கனரக தொழிற்சாலைகள் (Heavy Industries) இல்லாமல் ஒரு நாடு முன்னேற்றம் அடைய இயலாது, இத்தகையபெரிய ஆலைகள் இன்றி செல்வந்த நாடுகளின் பிடியில் இருக்கும் நிலையில் தங்கள்பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரமாக (Production Economy) மாற்றஇயலாது, இந்த நாடுகள் ஏழை நாடுகளாகவே இருக்க நேரிடும்.
மேலே விவரிக்கப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில். அமெரிக்காவும்மேற்கத்திய நாடுகளும் பொதுவாக ஆதரிக்கும், தாராள வர்த்தக கொள்கையைஏற்றுக் கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை, இந்த கொள்கைகள்முதலாளித்துவ கோட்பாட்டின் சொத்துரிமை சுதந்திரம் என்ற குöப்ர் கருத்தினைஅமல்படுத்தும் நடவடிக்கையாகும், இது இஸ்லாத்திற்கும் அதன்நெறிமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும், மேலும் இஸ்லாமிய நாடுகள்இதனை ஏற்றுக் கொண்டால் அவர்களின் பொருளாதாரத்தில் குöப்பார்களின்ஆதிக்கம் செலுத்த உதவி செய்யப்படுவார்கள் என்பதும் குöப்ரிலிருந்தும்குöப்பார்களின் ஆதிக்கத்திலிருந்தும் முஸ்லிம்கள் தங்களை விடுவித்துக்கொள்வதை இது தடுத்துவிடும், ஆகவே இக்கொள்கைகள் இஸ்லாத்தின்விதிமுறைகளின்படி முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் காஃபிர்கள் விசுவாசிகள் மீது ஆதிக்கச் செலுத்துவதை ஒரு போதும்ஏற்றுக் கொள்ள மாட்டான். (குர்ஆன் 4:141)
மேலும் இஸ்லாம் வர்த்தகத்தில் சுங்கதீர்வை விதிப்பதை தடை செய்கிறது,ஏனெனில்இறைதூதர்(ஸல்) கூறினார்கள்.
சுங்கத்தீர்வை விதிப்பவர்கள் சொர்க்கத்தில்நுழைய மாட்டார்கள்.
உற்பத்தி மூலங்கள் எவ்வாறு இருந்த போதும் இஸ்லாமிய அரசின்குடிமகனுக்கு வர்த்தகத்தில் சுங்க தீர்வை விதிப்பதை இஸ்லாம் தடை செய்கிறது,ஏனென்றால் இஸ்லாம் வர்த்தக கொள்கையில் வர்த்தகரின் குடியுரிமையை மட்டும்பார்க்கிறதே தவிர பொருளின் உற்பத்தி மூலத்தை பார்ப்பது இல்லை, மேலும் அவர்எத்தகைய குடியுரிமையை உடையவராக இருந்த போதிலும் வர்த்தகத்தில்சுங்கத்தீர்வை விதிப்பதை-மற்ற நாடுகள் இதை போன்ற நடவடிக்கையில்ஈடுபட்டால் அன்றி- இஸ்லாம் அனுமதிக்கவில்லை, இந்த உண்மைகளின்அடிப்படையில் முதலாளித்துவ கோட்பாட்டின் தாராள வர்த்தக கொள்கைஇஸ்லாத்துக்கு ஒத்துப்போகவில்லை என்பதால் இதை அங்கீகரிப்பதைமுஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது, மற்ற ஆட்சிமுறைகளில் இஸ்லாத்தோடுஒத்துப் போகக்கூடிய சில விதிமுறைகள் இருப்பது போல தோன்றினாலும்அவற்றை பின்பற்றுவதற்கு ஒருபோதும் முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை,இஸ்லாம் கோரும் சில விதிமுறைகள் மற்ற கோட்பாடுகளின் சிலவிதிமுறைகளோடு ஒத்தாக இருக்கிறது என்ற காரணத்தால் சில முஸ்லிம்கள்இஸ்லாத்தை குöப்ர் வார்த்தைகளைக் கொண்டு விளக்குவதை ஒருபோதும்நியாயப்படுத்த முடியாது, கவிஞர் ஷவ்கி இறைதூதர்(ஸல்) அவர்களை நீங்கள் சோசலிஸம் என்று கூறுவதும். ஷீரா என்ற ஆலோசனை கலக்கும் வழிமுறையைவைத்து இஸ்லாத்தை ஜனநாயகம் என்று கூறுவதும் கண்டிக்கத்தக்கது,இஸ்லாத்தினின்று பெறப்பட்ட அனைத்தும் இஸ்லாமேயன்றி அது சோசலிஸமோஅல்லது ஜனநாயகமோ அல்ல, மேலும் இருந்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆகவே தாராள வர்த்தக கொள்கை அதன் பிறப்பிடமும் அடிப்படையும் குöப்ர்கோட்பாட்டிலிருந்து வந்துள்ளது என்ற கோணத்தில் முஸ்லிம்கள் அதை நிராகரிக்கவேண்டும், அதை அமல்படுத்துவதால் இஸ்லாமிய சமூகத்தில் கடுமையானவிளைவுகள் ஏற்படும், அதன் குறைந்த அளவு கேடு என்னவென்றால் இஸ்லாமியநாடுகளின் பொருளாதாரத்தை முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரத்தோடு அதுஇணைத்து விடும் என்பதுதான், முஸ்லிம் சமூகம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்பொருளாதாரத்தை உருவாக்குவதிலிருந்து இது தடுத்துவிடும், மேலும குöப்பார்கள்முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்த இது வழிவகை செய்து விடும்,

No comments:

Post a Comment